மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சண்டிதலா பகுதியில் நடந்த பயங்கர விபத்தின் காட்சி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் வாகனங்களை அதிவேகமாக இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்துகிறது. பரபரப்பான நேரத்தில் வந்த கார்...
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விரைவு வர்த்தகத் தளங்கள் மக்களின் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு உள்ளூர் மளிகைக் கடைக்காரரின் வீடியோ புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆடைகள்...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மலரானா ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் மருத்துவமனை வளாகத்தின் தரைப்பகுதியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த...
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் திடீரென தனது சட்டையை கழற்றிவிட்டு, ‘யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம்’ என சக பயணியை பாக்சிங் சண்டைக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த விசித்திரமான...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும்...
ஹைதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலையில் மிகக் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் சிலர் தங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காகச்...
பணியிடத்தில் நாம் பயன்படுத்தும் சொற்கள் நமது உழைப்பையும் முயற்சியையும் மற்றவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கின்றன. சக ஊழியர்கள் நன்றி தெரிவிக்கும் போது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘பிரச்சனையில்லை’ என்ற வார்த்தை, நாம் செய்த உதவியின் மதிப்பையும்...
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரில் உள்ள நயா தலாப் சாலையில் அதிர்ச்சி அளிக்கும் வீதி விபத்து ஒன்று நடந்துள்ளது. மின் கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடையில் வேகமாக...
உகாண்டாவின் மிகவும் ஏழ்மையான பகுதியில் எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, மனிதநேயத்தின் மீதான பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இன்று நம்மில் பலரும் உணவின் சுவை சிறிது மாறினாலும் அதை உடனடியாகக்...
சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் இந்த எஸ்பிஐ...