பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள மகளிர் வங்கிக் கிளையிலிருந்து பெண் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அவர் அந்தப் பணப்பையைத் தனது ஸ்கூட்டரில் வைத்துவிட்டு வண்டியை எடுக்க முயன்ற கணத்தில், பின்னாலிருந்து மோட்டார்...
ஹைதராபாத் மேட்சல் மாவட்டம் குத்புல்லாபூர் பகுதியைச் சேர்ந்த பாவனா என்ற பெண் மென்பொருள் பொறியாளர், டெக் மஹிந்திரா நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக துண்டிகல் காவல் நிலையத்தில் அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது மகளின்...
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில், சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து பிரபலமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள், தங்கள் வீடியோக்களுக்கு கேமராமேனாக செயல்பட்ட விகாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
ரயிலில் பயணித்த இளம் பெண்ணிடம் இளைஞர் ஒருவன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் பயந்து பின்வாங்காமல், அவனது அநாகரிகமான செயல்கள் அனைத்தையும் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து துணிச்சலைக் காட்டியுள்ளார். அந்த...
மேற்கு வங்கச் சட்டமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் கோஷ், அவைக்குள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறி சபாநாயகர் ரதீந்திர போஸால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு அன்றைய நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
காரின் பின்சீட்டில் இளம் தம்பதியினர் எல்லை மீறி நடந்துகொண்டதைக் கண்ட கேப் டிரைவர் ஒருவர், நக்கலான புன்னகையுடன், “உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கமாக இல்லையா? பேசாமல் ஏதேனும் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொது...
அமெரிக்காவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் சமூக ஊடக வளர்ச்சி மேலாளராகப் சேர்ந்த இந்தியப் பெண் ருச்சிகா ஜெயின், வெறும் ஆறு மாதங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள், தாத்தாவின் மறைவு மற்றும்...
போக்குவரத்து நெரிசலில் பைக் பின்னிருக்கையில் பயணித்த ஒருவர், சிக்னலில் வாகனம் நின்ற நேரத்தில் தனது முதுகுப்பையிலிருந்து மடிக்கணினியை எடுத்து வேலை செய்யத் தொடங்கிய காணொளி X சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கிறாரா,...
கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட ஒரு சிறிய பூனையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஐந்து நண்பர்கள் தங்களின் சொந்த உயிரையே ஆபத்தில் பந்தயம் வைத்துள்ளனர். மீட்பு நடவடிக்கையின் போது சிறிய தவறு நடந்து, யாராவது ஒருவரின் கை நழுவியிருந்தாலும் கூட,...
இயற்கையின் சீற்றம் ஜம்மு காஷ்மீரைப் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக ஆறுகளும் ஓடைகளும் சீறிப்பாய்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு,...