LATEST NEWS1 day ago
“அடச்சீ.. இனி இவர்களை சும்மா விடக்கூடாது..!” காவி உடையில் உலா வந்த போலி சாமியார் செய்த அருவருப்பான காரியம்.. இணையத்தைக் கொதிக்க வைக்கும் பகீர் வீடியோ..!!
இந்து தர்மத்தின் பெயரால் போலி சாமியார்கள் செய்யும் இத்தகைய அருவருப்பான செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்துகின்றன. ஆன்மீகம், பக்தி மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக மதிக்கப்படும் காவி உடையை அணிந்துகொண்டு, காம வெறியோடு திரியும்...