பிரபல இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவின்போது திரையுலகினர் மற்றும் ஊடகத்தினர் நடந்துகொண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், அதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ஆதரவானக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பாக்யராஜின் இறுதிச்சடங்கின்போது அங்கிருந்த சிலர் அவரது உடலைச்...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்ற தற்போதைய ஆளுநரின் அழைப்பு பொருத்தமற்றது என்று விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு...
ஹரியானாவின் குருகிராம் அருகே உள்ள மனேசரில், திருமணமான மூன்றே மாதங்களில் மனைவியைக் கணவனே அவனது காதலியுடன் சேர்ந்து சுட்டுக் கொன்ற திகிலூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனேசரில் புகையிலைக் கடை நடத்தி வரும் அங்கித் என்பவருக்கும்,...
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கடந்த நான்கு மாதங்களாகச் சிறுகச் சிறுக 85 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 50 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நகைக்கடை நடத்தி வரும்...
19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் குதிரைச் சந்தைகளில் இருந்து ‘ஹார்ஸ் டிரேடிங்’ அல்லது ‘குதிரை பேரம்’ என்ற சொல் உருவானது. அப்போது போக்குவரத்து மற்றும் விவசாயத்திற்கு குதிரைகள் மிக முக்கியமாகத் தேவைப்பட்டன. குதிரைகளின் உண்மையான...
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்...
தனியார் பள்ளிகளுக்கான NOC சான்றிதழ் விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கியவர்கள் மூலம் தவெக கட்சியில் இணைய...
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுக-வுடனான கூட்டணி முறிவு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியான மற்றும் ஆக்ரோஷமான விளக்கத்தை அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் விருது வழங்கும் விழாவில்...
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய சோமசேகர் மற்றும் அவரது நண்பர்கள், நட்பை நம்பிய பெண்ணை...