ஹைதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலையில் மிகக் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் சிலர் தங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காகச்...
பங்களாதேஷில் இருந்து வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு, ஒரு தந்தை தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் திருமணம் ஒரு...
காஜியாபாத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பரேலியைச் சேர்ந்தவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இரு சிறுவர்கள் ஜந்தர் மந்தர் நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பகல் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டு, இரவில் குருத்வாராவில் தங்குவதாக அச்சிறுவர்கள்...
தமிழகத்தின் சொந்த நிதி வரவை காட்டிலும் வழக்கமான செலவுகள் மிஞ்சி நிற்பதால், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிர்வாகத் தேவைகளுக்கும் அரசு கடன்பத்திரங்கள் மற்றும் வங்கிக் கடன்களையே பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல்...
சென்னையில் வங்கி மேலாளரை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான வணிகக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியின் மின்தூக்கி திடீரென பழுதானதால், வாடிக்கையாளர்களும்...
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் SFI, DYFI போன்ற அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாள்வதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்போராட்டங்கள் குறித்துத் தமிழக...
பணியிடத்தில் நாம் பயன்படுத்தும் சொற்கள் நமது உழைப்பையும் முயற்சியையும் மற்றவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கின்றன. சக ஊழியர்கள் நன்றி தெரிவிக்கும் போது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘பிரச்சனையில்லை’ என்ற வார்த்தை, நாம் செய்த உதவியின் மதிப்பையும்...
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரில் உள்ள நயா தலாப் சாலையில் அதிர்ச்சி அளிக்கும் வீதி விபத்து ஒன்று நடந்துள்ளது. மின் கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடையில் வேகமாக...
தெலுங்கானா மேட்ச்சல் மாவட்டம் நாகாரத்தில் உள்ள மேற்கு காந்தி நகரில், ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து 26 வயதான தீக்ஷிதா என்ற மருத்துவ மேல்படிப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையினரின்...
காதலை நம்பி தனது வீடையும் குடும்பத்தையும் துறந்து வந்த பெண்ணொருவர், இன்று இரண்டு மாதப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அனாதையாக வீதியில் நிற்கும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை...