LATEST NEWS
“நெஞ்சை பதறுது..!” இரயில் கண் எதிரே வந்தும் அசையாமல் உட்கார்ந்திருந்த சிறுவன்… அடுத்த நடந்தே நீங்களே பாருங்க.. இணையத்தையே அதிரவைக்கும் திக்-திக் வீடியோ..!!
நின்று கொண்டிருந்த பயணியர் இரயிலில் இருந்து இறங்கி அருகில் இருந்த மற்றொரு வழித்தடத்தின் தண்டவாளத்தில் அமர்ந்த இரு சிறுவர்களில், நெருங்கி வந்த இரயிலின் எச்சரிப்புக் குரலைக் கேட்டு ஒருவன் எழுந்த நிலையில், மற்றொருவன் கடைசி நொடி வரை அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது; இது போன்ற ஆபத்தான செயல்கள் எந்தளவுக்கு விபரீதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை இச்சம்பவம் கண்முன்னே காட்டியுள்ளது.
यात्री ट्रेन सिंगल या किसी और वजह से कहीं रुक जाए तो मतलब नहीं कि, हम लोग कहीं भी बैठ जाएं।
लेकिन इस वीडियो में दिख एक ट्रेन किसी कारण रूकी थी तभी,
उसी यात्री ट्रेन के दो लड़के ट्रेन से उतरकर दूसरी लाइन की पटरी पर जाकर बैठ गए।
तभी उसी दौरान उसी पटरी में एक ट्रेन लगातार हॉर्न… pic.twitter.com/z58At8RFBd— Sunil Yadav (@SunilYdvji) August 15, 2026
சில விநாடிகளில் காட்டும் கவனக்குறைவு ஒரு மனிதனின் முழு வாழ்வையும் இல்லாமல் செய்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இக்காணொளி, இரயில் தண்டவாளங்கள் மற்றும் பொது இடங்களில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் சிறுபிள்ளைத்தனமான ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற மிக முக்கியமான விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
