நின்று கொண்டிருந்த பயணியர் இரயிலில் இருந்து இறங்கி அருகில் இருந்த மற்றொரு வழித்தடத்தின் தண்டவாளத்தில் அமர்ந்த இரு சிறுவர்களில், நெருங்கி வந்த இரயிலின் எச்சரிப்புக் குரலைக் கேட்டு ஒருவன் எழுந்த நிலையில், மற்றொருவன் கடைசி நொடி...
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுவர்கள், மழை பெய்து கொண்டிருக்கும்போது சாலையில் பழுதாகி நின்ற...