“ஐயோ பாவம்!.. கொட்டும் மழையில் சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பெற்றோர் நெஞ்சை பதற வைத்த சம்பவம்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ பாவம்!.. கொட்டும் மழையில் சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பெற்றோர் நெஞ்சை பதற வைத்த சம்பவம்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ”..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுவர்கள், மழை பெய்து கொண்டிருக்கும்போது சாலையில் பழுதாகி நின்ற ஆட்டோ ரிக்‌ஷாவை பின்னால் இருந்து தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியானதில் இருந்து, அப்பகுதி மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது.

राजस्थान के धौलपुर जिले का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। इस वीडियो में स्कूल यूनिफॉर्म पहने दो छोटे बच्चे बारिश के बीच सड़क पर खड़े एक ऑटो रिक्शा को पीछे से धक्का लगाते हुए दिखाई दे रहे हैं।
वीडियो वायरल होने के बाद से स्थानीय लोगों और अभिभावकों में भारी आक्रोश… pic.twitter.com/17eBWBAmHU— Expose Now (@ExposeNowNews) July 21, 2026

நடுரோட்டில் பள்ளிச் சிறுவர்களை ஆட்டோவைத் தள்ள வைத்தது எது, எந்த சூழ்நிலை அவர்களை இதைச் செய்ய நிர்பந்தித்தது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வைரல் வீடியோ குறித்தான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in