ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறுவர்கள், மழை பெய்து கொண்டிருக்கும்போது சாலையில் பழுதாகி நின்ற...
ராஜஸ்தான் மாநிலம் குதா கோர்ஜியில் நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக, 2 மாதக் குழந்தையை அவரது சொந்த அத்தையே மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளார். குழந்தை காரணமின்றித்...
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள கிரிராஜ் தாம் கோவில் முன்பாக ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அங்கு வேகமாக வந்த டிரெய்லர் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்காமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர்...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வெறும் 500 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக, மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்த பெண் ஆசிரியையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ராஜஸ்தானில் போலீஸ் சோதனையின் போது ஹோட்டலில் இருந்து நபர் ஒருவர் நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்குப் பிறகு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்கள், டயாலிசிஸ் சிகிச்சையின் கடுமையான வலி மற்றும் வறுமை காரணமாகத் தங்களுக்குக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு இந்தியக் குடியரசுத்...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் உள்ள லிவாலி கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,000 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்து சோதனையிட்டதாகக் கூறப்படும்...
ராஜஸ்தானில் உள்ள காவல் துறையினர், தங்களது எழுத்துப்பூர்வமான பதிவுகள் மற்றும் பேச்சுகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, இந்திய...
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையிலான மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை, சுமார் 32 பேர் சட்டவிரோதமாகச்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நீதிமன்ற அரசு வேலை மற்றும் குடும்ப சொத்தை அபகரிப்பதற்காக 23 வயது மகள் ஆயுஷி, தனது சொந்தத் தாயான நீரஜ் ஷர்மாவை கூலிப்படை வைத்துத் திட்டமிட்டுக் கொலை செய்த கொடூரச் சம்பவம்...