சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தங்க வியாபாரி அன்மோல் ஜெயின் என்பவரிடம், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ₹63 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்மோலின் உறவினர் நமீத் கொடுத்த...
திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், ஆதரவற்ற மற்றும் கணவனைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே மனைவியைப் பிரிந்த இவர், துணிக்கடையில் வேலை பார்த்தபோது...
தமிழக அரசுத் துறைகளின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை மையங்களுக்கு நேரில் சென்று எதிர்பாராத ஆய்வுகளை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை...
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மதியம் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது பெரும் பரபரப்பை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, சொத்து தகராறில் உடன்பிறந்த தங்கையையே மிளகாய் பொடி தூவி கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே வசித்து வந்த தீபா என்பவரின்...
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரர் செல்வவேல் மீது பணமோசடி மற்றும் ஆபாச மிரட்டல் விடுத்ததாகத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். செல்வவேலின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக,...
சேலம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பேனரில் அம்மன் படத்திற்குப் பதிலாக நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றது மற்றும் தமிழக முதல்வர் விஜய்யை 10 தலை ராவணனாகச் சித்தரித்திருந்தது முற்றிலும் தேவையற்ற ஒரு சர்ச்சையாகும்....