திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரவீன். 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு கணினி பயிற்சி பெற்று வந்த இவர், கடந்த சில காலமாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா வாங்குவதற்காகத்...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, கார்த்திகா, சுமித்ரா என்ற இரு மகள்களும், அருண் என்ற ஒரு மகனும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியின்...
தூத்துக்குடி அருகே உள்ள கீழ தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுப்பையா என்பவர், அதே பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன் சக்தி...
கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு என்று தமிழக முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தரப்பில் சிபிஐ-யிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக...
மத வழிபாடுகள் மற்றும் சடங்குகள் என்ற பெயரில் பொது நீர்நிலைகளை மாசுபடுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர்...
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுதா (30) என்ற பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அன்றே அவர் மருத்துவமனைக்குத்...
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகப் பணியாற்றி வரும் ஷரண்யா அறி, தனது இரண்டு வயதுடைய மகன் ஆத்விக்கை பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரியாக இருந்தபோதிலும், தனது...
வேதாரண்யம் மற்றும் சென்னை வியாசர்பாடியில் வாடிக்கையாளர்கள் என்ற போர்வையில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற கும்பலால் வணிகர்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். வேதாரண்யம் கடைத்தெருவில் உள்ள பிரபல நகைக் கடைக்கு வந்த பெண்கள் சிலர், ஊழியர்களின்...