தஞ்சை அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த 44 வயது கொத்தனாரான ராஜா என்பவர், தனது 10 வயது மகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் வினோத்குமார், கடந்த 15ஆம் தேதியன்று வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப்...
தர்மபுரி தவெக கூட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் உள்ளூர் அரசியல் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் சுமுகமாகத் தொடங்கினாலும், மேடையில் நடந்த...
அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் ஏதுமின்றி, தலை மற்றும் கை, கால்கள் கடுமையாக சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட...
கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்காக ரூ.70,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் உக்கடம் பேருந்து நிலையம் அருகே கையும் மெய்யுமாகப்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், குடும்பச் செலவுக்காகத் தனது மனைவி விஜயலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் நிலவி வந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் கோபிகஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் நள்ளிரவில் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒரு தண்ணீர் டிராக்டரைச் சோதித்தனர். அப்போது, அந்தத் தண்ணீர் டேங்கரின் முன்பகுதியில் ரகசியமாக மறைத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைந்து மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களும்...