தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான சுதிராகவன் என்பவர், பயிற்சி முடிந்து இரவு வீட்டிற்குத் திரும்பும்...
கோவையில் 9 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத்...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர், 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60,000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார். பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த...
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி, கணவரைப் பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியார் மில்லில் பணிபுரிந்து வந்த பானுமதிக்கு, ஒரு விபத்தின் போது உதவிய ஆனைமலையைச் சேர்ந்த...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டு வாசலில் விளையாடியபோது, அதே ஊரைச் சேர்ந்த மகாதேவன் 43 வயது நபர் என்பவர் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக ஆசைக்காட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இக்கொடூரத்தைப்...
கோவை சிக்கலாம்பாளையத்தில் நள்ளிரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட மோதலில், அஸ்வின் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டும் சுத்தியலால் தாக்கப்ப்ட்டும் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த நண்பனின் உடலோடு...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அம்மாணவி திடீரென மயங்கி...
கடைக்காரரின் கவனத்தை மிகச் சாதுரியமாகத் திசைதிருப்பி, செல்போனைத் திருடிச் சென்ற இளம் பெண் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அண்ணா.. அண்ணா.. அந்த போனை எடுங்க.. இல்ல இல்ல, இந்த...
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...