ஈரோடு மணல்மேடு பகுதியில் தேங்காய் வியாபாரி கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு விவேக் என்ற நெருக்கிய நண்பர் உள்ளார். இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி நண்பரின் வீட்டிற்குச் சென்று வந்தபோது விவேக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு,...
சென்னையில் நகைக்கடை உரிமையாளரின் நம்பிக்கையைப் பெற்று, கடந்த நான்கு மாதங்களாகச் சிறுகச் சிறுக 85 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற 50 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் நகைக்கடை நடத்தி வரும்...
மதுரை ரயில் நிலையத்தில் இளம் ஜோடி ஒன்று, புகழ்பெற்ற ‘காதல் கோட்டை’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தில் வரும் சூர்யா – கமலி கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி – விழுப்புரம் சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி அவர் சக மாணவர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார். அந்த சாக்லேட்டுகளைச்...