தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த வேந்தர் பாலா, தனது முதல் மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன் ஸ்ரீகாந்தை நிர்கதியாக விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். இதனால் அவரது முதல் குடும்பம் வறுமையில் வாடியதோடு,...
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், குட்டச்சிவளவு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் – சித்ரா தம்பதிக்குக் கடந்த 42 நாட்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் சூழலில், அந்தக் குழந்தைக்குக் கடந்த இரண்டு...
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜ் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தந்தை மறைவுக்குப் பின் தங்களுக்குள் சமமாகப் பிரிக்கப்பட்ட நிலத்தில் ஜோதிராஜ்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற தாய்வழி தாத்தா,...
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைக் காதலித்து வந்தார். பெற்றோரின் எதிர்ப்பால் ஈஸ்வரிக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட...
சேலம் மத்திய சிறையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சாதிய பாகுபாடுகள் நடப்பதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட கைதிகள் ஆடைகளின்றி வெறும் உள்ளாடைகளுடன் அடைக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாகக் கொடூரமான முறையில்...
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் இருந்து வீசிய...
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற இளம்பெண்ணும், ராஜ்குமார் என்ற இளைஞரும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஈஸ்வரிக்கு வேறு...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 21-ஆம் தேதி நடந்த இந்த கோர விபத்தில்,...
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த...