சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரர் செல்வவேல் மீது பணமோசடி மற்றும் ஆபாச மிரட்டல் விடுத்ததாகத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளார். செல்வவேலின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக,...
சேலம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பேனரில் அம்மன் படத்திற்குப் பதிலாக நடிகை த்ரிஷாவின் புகைப்படம் இடம்பெற்றது மற்றும் தமிழக முதல்வர் விஜய்யை 10 தலை ராவணனாகச் சித்தரித்திருந்தது முற்றிலும் தேவையற்ற ஒரு சர்ச்சையாகும்....
தஞ்சை அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த 44 வயது கொத்தனாரான ராஜா என்பவர், தனது 10 வயது மகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் வினோத்குமார், கடந்த 15ஆம் தேதியன்று வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப்...
தர்மபுரி தவெக கூட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், கட்சிக்குள் புகைந்து கொண்டிருக்கும் உள்ளூர் அரசியல் பூசலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒருபுறம் சுமுகமாகத் தொடங்கினாலும், மேடையில் நடந்த...
அரியலூர் ரயில் நிலையம் மற்றும் வஞ்சத்து ஓடைக்கு இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் ஏதுமின்றி, தலை மற்றும் கை, கால்கள் கடுமையாக சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட...
கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்காக ரூ.70,000 லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் உக்கடம் பேருந்து நிலையம் அருகே கையும் மெய்யுமாகப்...
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண...
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், குடும்பச் செலவுக்காகத் தனது மனைவி விஜயலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் நிலவி வந்த...