ரயிலில் பயணிக்கும்போது 99% பேர் கவனித்திருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் தான், ரயில் எந்தவொரு நிலையத்திலும் நிற்காமல் அதிவேகமாகச் செல்லும்போது, லோகோ பைலட்டுக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் இடையே மின்னல் வேகத்தில் மாற்றிக்கொள்ளப்படும் அந்தச் சிறிய வட்ட...
ஓடும் இரயிலின் ஏசி பெட்டியில் உள்ள மேல் படுக்கையில் பயணி ஒருவர் அகர்பத்தி மற்றும் அகல் விளக்கு ஏற்றி வைத்துப் பிரார்த்தனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட சக...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் சீதாபூர்-பாலமௌ ரயில் பாதையில், அத்வா முத்தியா மற்றும் கமல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு பெரும் ரயில் விபத்து லோகோ பைலட்டின் விழிப்புணர்வால் தவிர்க்கப்பட்டது. கடுமையான மதுபோதையில் இருந்த...
ரயிலில் பயணித்த இளம் பெண்ணிடம் இளைஞர் ஒருவன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றபோது, அந்தப் பெண் பயந்து பின்வாங்காமல், அவனது அநாகரிகமான செயல்கள் அனைத்தையும் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து துணிச்சலைக் காட்டியுள்ளார். அந்த...
சி.எஸ்.டி-யிலிருந்து கர்ஜத் மற்றும் கசாரா செல்லும் புறநகர் ரயிலில், அளவுக்கு அதிகமாக ஆட்கள் நிரம்பியிருந்த பெண்கள் பெட்டியிலிருந்து பெண் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாலத்தைக் கடக்கும்...
இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, தேன்நிலவு அறை போல ரோஜா பூக்கள், பலூன்கள் மற்றும் “I Love You” என்ற வாசகங்களுடன் சொகுசாக அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக்...