இங்கிலாந்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஆபத்தான ‘சூப்பர் பாக்டீரியா’ தொற்றுகளைக் குணப்படுத்த ‘மலம் காப்ஸ்யூல்கள்’ மூலமாக ஒரு விசித்திரமான, புதிய சிகிச்சை முறை சோதிக்கப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான நபர்களின் மலத்திலிருந்து சேகரிக்கப்படும் நன்மை பயக்கும் குடல்...
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விரைவு வர்த்தகத் தளங்கள் மக்களின் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு உள்ளூர் மளிகைக் கடைக்காரரின் வீடியோ புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆடைகள்...
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இந்த விபத்தில் தொழிலாளர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து மற்றும்...
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் மணிகண்டன் பிரபு, தனது தந்தை குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக திரையுலகில் சந்தித்த துயரமான நினைவுகளை பேட்டி ஒன்றில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் தன் தந்தையிடம், “நீங்கள் ஏன் எப்போதும் மற்றவர்களிடம்...
சிவகங்கையில் நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு மட்டுமே அரசுப் பதவிகளை வழங்கி வருகிறார்;...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மலரானா ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் மருத்துவமனை வளாகத்தின் தரைப்பகுதியிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரசவத்திற்காக வந்த...
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் திடீரென தனது சட்டையை கழற்றிவிட்டு, ‘யார் பலசாலி என்று பார்த்துவிடுவோம்’ என சக பயணியை பாக்சிங் சண்டைக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த விசித்திரமான...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடெம் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.எம்.எஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி, அவருடைய உறவினர்கள் கடும்...
ஹைதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று காலையில் மிகக் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சிறுவர்கள் சிலர் தங்கள் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காகச்...
பங்களாதேஷில் இருந்து வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு, ஒரு தந்தை தனது சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் திருமணம் ஒரு...