சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு கார்கள் வாங்கித் தருவோம் என்று அசுரத்தனமாக அறிவிக்கிறீர்களே. அதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு ஜேசிபி எந்திரங்களை வாங்கிக் கொடுத்து, ஆறுகளில் மண்டியுள்ள முள் புதர்களை அகற்றித் தூர்வாரினால் விவசாயம் செழித்து வளருமே என்று...
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து பல்வேறு புதுமையான வடிவமைப்புகளிலான விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன. இந்தச்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தின் எல்லாரெட்டிபேட் மண்டலத்திற்கு உட்பட்ட பதிரா கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் சுரேஷ் என்பவர் தனது மனைவி ஜோதி மற்றும் மாமியார் எல்லவ்வாவை நடுரோட்டில் வைத்து கத்தியால்...
கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையில் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இத்தகைய சிறப்புப் பிரிவினர் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச்...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஜாக்சன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தலைமுடியை இழந்த தனது அண்ணனுக்காகத் தானும் மொட்டை அடித்துக் கொண்ட நெஞ்சை உருக்கும் பாசப் போராட்ட நேரடி வீடியோ காட்சிகள் தற்பொழுது...
ஒரே வீட்டில் தங்குமாறு மிரட்டிய கள்ளக்காதலியை, கணவனும் மனைவியும் இணைந்து சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் சென்னை கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் அம்பலமாகியுள்ளது. கொலையுண்ட பெண்ணிற்கு ஏற்கனவே இருமுறை...
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நானும் டெல்டா காரன் தான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பேரவையில் டெல்டா மாவட்டங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசுகையில், விளையாட்டுத் துறையில் 100-ல் 60...
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம், போர்கம்பாடு மண்டலத்தில் உள்ள ஜின்கலகுடெம் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த மௌலானா (42) மற்றும் இஸ்மாயில் ஆகிய...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக வெற்றிக்குகழகம் வேட்பாளராகப் போட்டியிட்ட சினோரா அசோக் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது கொலை முயற்சி உட்பட 7 பிரிவுகளின்கீழ்...
நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த...