தமிழக முதல்வரும் பிரபல நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட அரங்கில் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள...
பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இயக்கி வரும் ஆட்டோ, சாதாரண வாகனம் அல்ல. அது அவரது மனைவியின் நினைவுகளைச் சுமந்து செல்லும் ஒரு வழிபாட்டுத் தலம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இவரது...
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மற்றும் முன்னணி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோருக்கு இடையேயான அரசியல் மோதல் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சாட்டை துரைமுருகன்,...
தமிழகத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலை சமாளிக்கவும், கட்சியின் சரிந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்கவும் வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும்...
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் பிரதமர் இல்லம் அருகே தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, போலீஸாரால் வலுக்கட்டாயமாக இழுத்துச்...
சொந்தமாக வீடோ, காரோ, வங்கியில் பெரிய முதலீடுகளோ இல்லை என்றாலும் கடனில்லா நிம்மதியான வாழ்க்கையும், உடல் மற்றும் மன ஆரோக்கியமுமே சிறந்தது என்ற 35 வயதான ஆஷிஷ் ஜெயின் என்பவரின் சமூக ஊடகப் பதிவு இணையத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 4 வயது நர்சரிப் பள்ளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அக்குழந்தை படித்து வரும் பள்ளியின் வேன் டிரைவரே இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளான். தினசரி...
திருமணம் ஆன ஒருவர் மற்றொரு நபருடன் லிவ்-இன் உறவில் ஈடுபடுவதைத் தடுத்து, அதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மத்தியப் பிரதேச அமைச்சரவையின் இந்த ஒப்புதல், குடும்ப அமைப்பையும் பாரம்பரியத் திருமண உறவுகளையும்...
தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே அரசியல் மோதல் முற்றியுள்ள நிலையில், “நீதிநெறி மறந்து அரசியல் வெண்டிங் மெஷினாக மாறியுள்ள திமுக, தான் விதைத்து வரும் வினைகளை விரைவில் மேன்மேலும் அறுவடை செய்யத்தான் போகிறது” எனத்...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயி ஜெயசாமி என்பவர் ஆட்சியர் லீலா அலெக்ஸ் காலில் விழுந்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக நதியில் தடுப்பணை கட்டியும், விதிமீறி இயங்கும் 12 கல்குவாரிகளை மூடியும், நிலத்தடி...