உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலவுன் பகுதியில், வேலைக்குச் சென்று வரும் இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து, “ஐந்நூறு ரூபாய் தருகிறேன், என்னுடன் வா” என்று கூறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற காமுகனுக்கு, அந்தப் பெண் வீராங்கனையாக...
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில், மசூதி அருகே பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது வீட்டைச் சுத்தம் செய்யச் சென்ற மசூதி கமிட்டி உறுப்பினர்களுக்கு அங்கு...
தமிழக சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட பாரம்பரியமிக்க கட்சிகளை எல்லாம் இன்று “Speaker Sir.. Speaker Sir-னு” அனுமதி கேட்கும் அளவிற்கு நமது தலைவர் மாற்றிவிட்டார் என்று அமைச்சர் செங்கோட்டையன் மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார்....
தமிழக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆவேசமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். “முன்னாள் முதல்வர் டேபிள் மீது ஏறியது யார்? அவையில் சட்டையைக் கிழித்துக் கொண்டது யார்? என்பது...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்குவது குறித்த விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மூத்த திமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, “நாங்கள் சொன்னது தவறு என்றால் எங்கள்...
காசாவில் 5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இஸ்ரேல் ராணுவம் முதன்முறையாக தற்போது அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. சர்வதேச அளவில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து...
புஷ்கரின் கேடா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தனது பதிவு நிதி (Registration Fee) செலுத்த பணமின்றி சிரமப்பட்டுள்ளார். த தந்தையின் சம்பளம் வந்ததும் இரண்டு நாட்களில் பணத்தைக்...
அனிதாவின் வீட்டில் இரவில் கணவன் ராகுலுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமும் சண்டையும் அக்கம்பக்கத்தினரால் பெரிய சிரமத்திற்கிடையில் சமாதானப்படுத்தப்பட்டது. ஆனால், அடுத்த நாள் மதியம் அனிதா தனது சகோதரர்கள் மற்றும் தச்சரின் உதவியுடன் பால்கனியிலிருந்து...
தனது கைது நடவடிக்கை குறித்துத் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அரசே தனக்குச் செலவு செய்து இலவசமாக ரோடு ஷோ அழைத்துச் சென்றதாக விமர்சித்துள்ளார். திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தன்னை...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் தச்சநல்லூர் மண்டலத் தலைவரும், தற்போதைய மாமன்ற தி.மு.க. உறுப்பினருமான சுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் உள்ள தனது நிலத்திற்குப் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக...