சிறுமி ஒருவரிடம் பார்சலை வழங்கிவிட்டு, வீட்டுக்குள் நுழைய முயன்ற ஆன்லைன் டெலிவரி ஊழியரை, சிறுமியின் தாய் சமயோசிதமாகத் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன....
கர்நாடக மாநிலம் தாண்டேலியில் உள்ள ‘ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற சுற்றுலா விடுதியில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது நேரிட்ட பயங்கர விபத்தில் விஜயாபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்ற...
மதுரையில் 1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய நான்கு முக்கிய நுழைவாயில் பகுதிகளில் பிரமாண்ட தோரண நுழைவாயில்கள் கட்டப்பட்டன. தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகை...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 32 வயதுப் பெண் ஒருவர், பிறப்புறுப்புத் தொற்று காரணமாக மருத்துவக் கல்லூரிக்குச் சென்றபோது, அவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தற்போது அரசு மருத்துவமனையில் இலவச ஆண்டி ரெட்ரோவைரல்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூரில் உள்ள தோயமி காவல் நிலையத்தில் நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்து அங்கிருந்த காவல் நிலைய இன்சார்ஜ் நாற்காலியில் அமர்ந்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ...
மும்பை மலாடு மேற்குப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில், வளர்ப்பு நாய் ஒன்று திடீரென ஆக்ரோஷமடைந்து அங்கிருந்த மூன்று சிறுமிகளைத் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி...
கோவை மாநகராட்சியின் 22-வது வார்டு திமுக கவுன்சிலரான பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். “திமுகவில் இளைஞர்களுக்கும் எளியவர்களுக்கும் இடமில்லை; எனவே இனியும் கட்சியில் தொடர்வதில் அர்த்தமில்லை” என்ற முடிவோடு தானும்...
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி ஒரு நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த சுனில் (12) என்ற சிறுவன், தனது வயல் வேலைகளை முடித்துவிட்டு அருகில்...
டெல்லியில் கடந்த 2014-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்தது போல, தமிழகத்திலும் முதலமைச்சர் விஜய் தனது ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...
லக்னோவில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமி பள்ளியில், ஐந்து வயது எல்.கே.ஜி மாணவன் ஒருவன் அவனது வகுப்புத் தலைவியால் வகுப்பறைக்குள் சுமார் எட்டு நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது....