தவறான உறவுக்கு முடிவு கொலை . கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மனைவி சுமலதா மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி...
கர்வம் வைத்து கொலை செய்த நபர். பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில்...
பல சர்ச்சைகள் சுவாமி நித்யானந்தா மீது சுமத்தப்பட்டு வருகிறது அதில் இதுவும் ஒன்று. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள குட்டித் தீவு ஒன்றை நித்யானந்தா விலைக்கு வாங்கியதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின்...
புதிய திட்டம் அமலுக்கு வந்தது , பெண்கள் பாதுகாப்பிற்கு . இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான புதிய அரசு சேவையினை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், தம் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.ஹைதராபாத்தில் சில...
டிவி நிகழ்ச்சியை பார்த்து தனது தம்பியை கொன்ற அக்காக்கள் ….2 வயது தம்பியைக் கொலை செய்த மைனர் சிறுமிகள் டிவி நிகழ்ச்சியைப் பார்த்துதான் அதற்கான யோசனை தோன்றியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.ஹரித்வாரைச் சேர்ந்த 14 மற்றும்...
சீரியல் நடிகையாக பிரபலமான நடிகை வாணிபோஜன் தற்பொழுது படங்களில் வளம் வந்து கொண்டு இருக்கிறார். வெங்கட் பிரபு, வைபவ் இணைந்து நடித்து வரும் படம் ‘லாக்கப்’. இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா...
தோமர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தோமரை காதல்செய்த அந்த பெண் வேறு ஒரு இளைஞனுடன் தொடர்ப்பு இருந்ததால் தன் காதலியை கொன்றுவிட்டதாக விஷம் அருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காதலியை கொன்று...
குழந்தைகள் மரணத்திற்கு தாயே காரணம்… தூக்கிட்டு கொன்ற கொடூர தாய் கைது செய்த போலீஸ் பதற வைக்கும் வாக்குமூலம்..! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் சொந்த பிள்ளைகள் இருவரையும் ஒரே கயிறில் தூக்கிட்டு கொன்ற கொடூர தாயாரை...
13 வயது சிறுமி 67 வயது முதியவர் மீது கார் ஏத்திய விபத்து . திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் தனது வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில்...
எலி விழுந்த சாப்பாட்டை பள்ளி குழந்தைகள் சாப்பிட்டதால் 9 குழந்தைகள் அவசர சிகிச்சையில் அனுமதிக்க பட்டனர் இன்னும் சில பேரும் இருக்க கூடும் என்று அச்சப்படுகின்றன . உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த...