லோன் வாங்கித்தரேன் சொல்லி ஏமாற்றிய இடைத்தரகர் குணாளனை கோலா முடிவெடுத்த வெற்றிவேலன் .கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...
9 வயது சிறுமி நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளாள். பள்ளி மாணவி மீன் தொட்டில் 8 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர்கள்...
சக நடிகையுடன் ஏற்பட்ட மோகத்தால் நடக்கும் கள்ளத்தொடர்பு மனைவி ,மகளை துன்புறுத்திவரும் நடிகர். சின்னத்திரைகளில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் சீரியலில் நடித்த ஈஸ்வர் மற்றும் அதே சீரியலில் நடித்த...
பிரியங்காவின் நிலை போன்று மீண்டும்ஒரு கோரா சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியின் நெற்றியில்...
ஆட்டோவில் சென்ற பெண் ஆசிரியை டிரக், ஆட்டோ மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் அரசுப்பேருந்து மோதி தனியார் பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல நடந்து சென்ற பெண்மீது மேம்பாலத்தில்...
குடிகார கணவரால் மனதை கலக்கிக்கொண்டு குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்தால் தாய் .கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான்...
கர்நாடகாவில் குடிகாரன் ஒருவன் சாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் கல்புர்கி அருகே யாகாபுரம் கிராமத்தை சேர்ந்த 2ம் வகுப்பு...
பெண் உயிரோடு இருக்கும் போது வன்புணர்வு செய்து கொன்று விட்டது போதாது என்று இறந்த பின்பும் அவளது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் இளைஞன் !…..இறந்த பெண் மருத்துவர் குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட 23 வயது...
அவச சிகிச்சை வாகனத்திற்காக காலம் கடத்தாமல் தூண்டில்கட்டி கர்ப்பிணியை சுமர்ந்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் . பிரசவ வலியால் துடித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம்...
ரங்கராஜ் பாண்டே‘எளிமையான மனிதர் ரஜினியின் எழுச்சி பிறந்த நாள்’ விழாவில் ரஜினிகாந்த் பற்றி வேலூரில் பேசினார். கட்சி வேறு மன்றம் வேறு என்று முதலில் பேசினார். உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேறு; பாரதி ஜனதா கட்சி...