சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கிலிருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...
ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன்பாக ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி 1 கோடி பணத்தை...