சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கிலிருந்து அவருடைய கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த 2020ஆம் வருடம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஆண்டு...
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம்...