திருடனை விட்டுவிட்டு அப்பாவி அதுவும் ஒரு மனநிலை சரி இல்லாத இளைஞ்சரை அடித்து உயிர் உறுப்பில் தீவைத்து கொன்று வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கேரளாவில். சில நாட்களுக்கு முன்பர் தான் சாப்பாட்டை...
குடிகார கணவரால் மனதை கலக்கிக்கொண்டு குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்தால் தாய் .கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான்...
கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த அபிஜித் மோகன் மற்றும் ஸ்ரீ லட்சுமி இருவரும் பெங்களூரில் உள்ள பிரபல I.T கம்பெனியில் வேலை செய்துவருகிறார்கள் இருவரும் காதலித்து வந்த்துள்ளார்கள் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், உள்ள மேப்பையூர் பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் தன் சைக்கிள் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது....
சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் திடீரென ஒரு பெண் உள்ளே செல்வதை பார்த்த ஒரு நபர் அந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை சரமாரியாக தூவுகிறார் . சபரிமலைக்கு சென்ற முயன்ற கேரளாவைச்...