கேரளாவின் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் இரட்டைச் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் சமீபத்தில் ஒரு மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. ஜூலை 7-ஆம் தேதி நடந்த இந்தத் துயர சம்பவத்தில், கட்டுமானப்...
இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். மேலும் பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களை பார்க்க...
கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக 44390 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 44165 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்....
கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினோ அபெல் என்ற வாலிபர், இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். தீடிர் என்று தந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தனது தந்தையைக்...
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒருவர் என்றால் அது மிகை அல்ல. இவர் தற்போது மாஸ்டர் படத்தில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய்யின்...
சீனாவில் கொடிய கொரோனா வைரஸால் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆயிரம் தாண்டியது இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்....
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இருஞ்ஞால குடா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (25). B.com படித்துள்ளார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர். ஒரு விபத்தில் சிக்கி கொண்டார். அதன் பின்னர் அவரது...
காணாமல் போனதாக சொல்லப்பட்ட, 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் அரபு நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது...
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் அந்த நாடே கதி கலங்கி போய் உள்ளது. அதனால் அந்த நாட்டிற்கு பிற நாடுகளிலிருந்து படிக்கச் சென்றவர்கள் , சுற்றுலாவிற்காக சென்றவர்கள், வேலைக்காக சென்றவர்கள் கடந்த வாரத்தில்...