தற்போது இந்தியாவில் பெரும் கொடிய நோய் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நோய்யால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் நாட்டை சார்ந்த்வர்கள் தான் அது என்ன நோய் என்றால் சோஷியல் மீடியவனா டிக் டாக் தான் இதனால்...
பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி தனது ஆண் நண்பருடன் கடற்கரையில் சூர்யாவின் காப்பான் பட பாடலுக்கு டிக் டாக் வீடியோ ஒன்று எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பப்பாங்கான பெண்...
தற்போது தமிழகத்தில் டிக் டாக் மோகம் பிடித்து அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. இதில் பள்ளி ,மற்றும் கல்லூரி மாணவ ,மாணவியர் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைவரும் இதில் கலந்து கொடு தங்களது திறமையை...
சுவாமி நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் மற்றும் தற்போது தேடப்படும் சுற்றவாளியாக மாறியுள்ளார். மேலும் இவரின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு நீக்கியுள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்ந்துவருகிறார் மேலும் எனக்கென்று தனி நாடு...
பெண்கள் என்றாலே அச்சம் , நாணம் , பயிர்ப்பு என அனைத்தும் ஒருசேர கலந்த கலவை தான் இதில் அண்டை நாடுகளை விட ஏன் நமது பக்கத்து மாநிலத்தைவிட நம்ம தமிழ் நாட்டு பெண்களுக்கே அதிகமாய்...
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் ஆண்கள் செய்யும் அனைத்தயும் பெண்களும் செய்துவருகிறார்கள், எல்லாத்துறைகளிலும் சரி அரசியல், சினிமா போன்ற மக்களுடன் நெருங்கி பழகும் விதமாக பெண்கள் தங்களின் பங்களிப்பை அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் சமூகவலைத்தளங்ளில் ஆண்களுக்கு...
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமடைந்து வரும் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் முதலில் டிவி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தவர் பிறகு சினிமாவில் அறிமுகமாகி பிரளமாகியுள்ளார். இவரின் நடிப்பு நடிப்பு திறமையால் சிறுவர்கள் மற்றும்...