Uncategorized4 years ago
3 வருடம் உறவு கொண்ட தோழிகள்.. “ஆணாக மாறி தன் தோழியை திருமணம்”.. ‘செய்துகொண்ட பெண்’..?
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக பழகிவந்த இரு தோழிகள் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர் பின்னர் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைசெய்து வந்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது....