முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு விறகடுப்புகள்தான் இருந்தன. இப்போது எங்கும் கேஸ் சிலிண்டர் வந்துவிட்டது அதேநேரம் கேஸ் சிலிண்டர் குறித்த விழிப்புணர்வு இன்னும் கூட முழுமையாக ஏற்படவில்லை. அதில் முக்கியமானது சிலிண்டர் கொண்டுவருபவர் கொண்டுவந்ததுமே வாங்கி வைத்துவிடுகிறோம்....
நடிகர் சிம்புக்கு சினிமாத்துறையில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு விமர்சனங்களே எழுந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது என்பது தான். ஆனாலும் சில இயக்கினர்கள் இவரை பாராட்டி கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு நயன்தாராவை காதலித்து...
தமிழ் சினிமாவில் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து “நரகாசுரன்” என்ற திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். ஆனால்...
உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பாதி மொட்டைய டித்து, செருப்பு மாலை அணிவித்து அவர்களை து ன் பு றுத் திய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சாலையில் மு ட்டி போட...
இந்தியாவிற்கு ப யங்கர பி ரச்சினையாக இருந்து வரும் சீனா மற்றும் பாகிஸ்தானில் கனமழை பு ரட்டி எடுத்து வருகின்றது. தொழில்நுட்பத்தில் தங்களை வல்லரசுகளாக காட்டிக்கொண்ட சீனா கொ ரோ னா தொற்றினை உலகத்திற்கே பரப்பிவிட்டுவிட்டு,...
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து தமிழகத்தை கலக்கியவர் நடிகை ஷாலு ஷம்மு. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும்...
அனிகா, சினிமா வட்டாரங்களில் அனைவரும் இவரை அஜித்தின் மகளாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். மேலும் தற்போது தல அஜித் நடிக்கும் “வலிமை” திரைப்படத்திலும் அனிகா நடிக்கவுள்ளதாக அனிகா அவரது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். சமுகவலைத்தளத்தில்...
கொ ரோ னா வால் பா திக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி, குணமடையவேண்டிய உலகமே ஒன்றுதிரண்டு பிரார்த்தனை...
நடிகர் விஜயகுமார் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவரும் நிலையில், அவரது மகளும், நடிகையுமான ஸ்ரீதேவி தனது இஸ்டாவில் பதிவிட்டிருந்த பதிவிற்கு போட்டியாக வனிதா தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் ஒன்றினை போட்டுள்ளார். தனது...
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற செப்டம்பரில்...