இந்தியாவை சேர்ந்த பெண் சடலமானார் கனடாவில்., கனடாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் இருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.விரைந்து சென்ற பொலிசார் இறந்து கிடந்தவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியாகிய பிரப்லீன்...
அசுரர் குழந்தை பிறந்தது நம் இந்தியாவில், கலிகால பிரசவம் அஸ்ஸாமில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு. டாக்டர்கள் வயிற்றில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சியில்...
இளம் பெண் ஒருவர் சோசியல் வலைத்தளங்களில் பகிர்ந்த ஒரு முக்கிய செய்தி அதிர்ச்சியில் சீனர்கள் . சீனாவில் இஸ்லாமியர்களைப் பற்றி இளம் பெண் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரின் சமூக வலைதள கணக்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள குல்தாரா கிராமம் இந்த கிராமம் பேய் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் இரவில் தங்கினால் தங்கும் நபர்களை பேய் கொன்றுவிடும் என்று கூறுவார்கள். ஆம் அந்த பேய்...
நெதர்லாந்தை சேர்ந்த இவானா ஸ்மித் என்ற 18 வயது பெண் சிறுவயதிலேயே மலேசியாவுக்கு குடிபெயர்ந்தார். மலேசியாவில் கடந்த 2017ல் 20வது மாடியில் இருந்து நிர்வாண நிலையில் கீழே விழுந்து உயிரிழந்த இளம்பெண்ணின் வழக்கை கொலை வழக்காக...
ராணுவத்திற்கு பயணப்படும் வகையில் இந்த செயற்கைகோள் வடிவமைக்க பட்டுள்ளது. பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21...
இந்தியா, உத்தரகாண்ட்டில் 10 அடி நீள ராஜ நாகம் ஒன்று, ரயிலுக்குள் புகுந்து பயணிகளை அச்சுறுத்தியது. இதனால் பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். வனத்துறையினர் வர வழைக்கப்பட்டு பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் காத்கோடம்...
இப்படியும் திருடுவார்கள் என்பது வியப்பாக உள்ளது ,வெனிசுலாவில் துணிகடைகளில் நுதனமாக திருடிய பெண் மாட்டிக் கொண்டுள்ளார். அப்பெண் 8 ஜோடி ஜீன்ஸ் பேன்ட்டினை அணிந்து கடையை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டுள்ளார். இணையத்தில் வெளியான வீடியோவில்...
தமிழகத்தில் பருவமழை அரமித்துள்ளது ,தமிழக கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரை, சிறிய மழை மேகங்கள் நிலப்பரப்பை நோக்கி நகரும் என்பதால், ஆங்காங்கே திடீர் மழையை எதிர்பார்க்கலாம். வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நவம்பர் மாதம் சென்னைக்கு சொல்லிக்கொள்ளும்...
கொல்கத்தாவில் பாஜக தலைவர் ஜெய் பிரகாஷ் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் ஆவர் இவர் . மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு...