குடி தன் குடியை கெடுப்பதை விட மற்றவர்கள் வாழ்க்கையை அழித்து விடுகிறது ..குடிப்பார்வர்கள் எப்பொழுது திருந்த போகிறீர்கள் ?…. உங்கள் போதைக்கு எதற்கு அடுத்தவர்களை பலியிடுகிறீர்கள்…… குடித்துவிட்டால் ஒன்று பெண்களை வன்புணர்வு செய்து கொன்றுவிடுகிறீர்கள் அல்லது...
என்னையும் ,என்கனவுகள் அனைத்தையும் நீ சீதைத்து விட்டாய் என் 14 வயதுலேயே என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்தேம்பி தேம்பி அழுத்த படி குற்றவாளியை பார்த்து கேள்வி கேட்ட பெண் . தனக்கு 14 வயது இருக்கும்போது...
பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்த விதத்தை பார்த்து, கிரிக்கெட் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில்...
மாணவர்கள் முன்னிலையில் ஆங்கிலத்தை படிக்கச் திணறிய ஆசிரியையின் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியிக்கு மாவட்ட நீதிபதி திடீர் சோதனைக்கு சென்றுள்ளார்.அப்பள்ளிக்கு சென்ற...
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் அசைவ உணவு சுமக்கும் இடத்தில மாஜிக் செய்வது போன்று தன காதலன் விக்னேஷ்சிவனுடன் விளையாடி கொண்டு இருந்த...
பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...
விச்சிரஉணர்வு ஏற்பட்டது லண்டன் மக்கள் இடையில், அதிபயங்கர சத்தம் ஒலித்தது அதிகாலையில் , லண்டனில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதன் காரணமாக வீடு குலுங்கியதாக மக்கள் பீதியடைந்த நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பொலிசார்...
ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்கள் செய்ய துணியக்கூடாது அப்படி செய்தல் இதுதான் கதி, பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண்...
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன்,சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் . சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா...
இந்தியா, ஹைதெராபாத் ,கால்நடை மருத்துவரின் கொலை சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது, இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார்...