ஹைதராபாத்தில் அதிகாலையில் நடந்த நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் கூடிய உள்ளுர் மக்கள், பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் படத்துடன் வழுக்கல் சொல்லி கொண்டாடி வருகின்றனர்.கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு வன்புணர்வு...
நித்யானந்தாவின் அலப்பறைகள் தாங்கமுடியவில்லை . என்கொண்டருக்கு பயந்து வெளி நாட்டில் செட்டில் அகா திட்டம் . இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக ஐநா சபையிடம் திடுக்கிடும் புகார் மனுவை கொடுத்துள்ளார் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. பலாத்கார...
நேற்று சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஒரு மட்பாண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.சூடான் கார்ட்டூமில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் இதுவரை...
எந்த ஒரு செயலுக்கும் காலம்,நேரம் ,இடம் என்று உள்ளது, ஆனால் சிலர் இதனை கடைபிடிக்காமல் இப்படி ஒரு அசிங்கமான செயலை செய்கிறார்கள் . பொதுஇடம் என்று கூட பார்க்காமல் தெருவில் நடக்கும் நாய்கள் போன்று நடந்து...
பல சர்ச்சைகள் சுவாமி நித்யானந்தா மீது சுமத்தப்பட்டு வருகிறது அதில் இதுவும் ஒன்று. தென் அமெரிக்க நாடான ஈக்வடார் அருகே உள்ள குட்டித் தீவு ஒன்றை நித்யானந்தா விலைக்கு வாங்கியதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின்...
13 வயது சிறுமி 67 வயது முதியவர் மீது கார் ஏத்திய விபத்து . திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் தனது வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில்...
லோன் வாங்கித்தரேன் சொல்லி ஏமாற்றிய இடைத்தரகர் குணாளனை கோலா முடிவெடுத்த வெற்றிவேலன் .கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...
ஆட்டோவில் சென்ற பெண் ஆசிரியை டிரக், ஆட்டோ மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் அரசுப்பேருந்து மோதி தனியார் பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல நடந்து சென்ற பெண்மீது மேம்பாலத்தில்...
பெண் உயிரோடு இருக்கும் போது வன்புணர்வு செய்து கொன்று விட்டது போதாது என்று இறந்த பின்பும் அவளது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் இளைஞன் !…..இறந்த பெண் மருத்துவர் குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட 23 வயது...
அவச சிகிச்சை வாகனத்திற்காக காலம் கடத்தாமல் தூண்டில்கட்டி கர்ப்பிணியை சுமர்ந்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் . பிரசவ வலியால் துடித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம்...