ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நெல்சனிடம்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம் வேறு...
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய கொலையில் ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலையில் சினிமா டைரக்டர் நெல்சனின்...