தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்....
இயக்குனர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. மாரி செல்வராஜின் சிறுவயது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை அழகாக கூறியிருக்கிறார். வாழை படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்வதை...
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வருபவர் சங்கர். இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தொழில்நுட்ப நுண்ணறிவு, பிரம்மாண்டம் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட...