இந்தியா,டெல்லியில் உள்ள ஒரு பகுதி வீட்டில் இருந்த 11 பேர் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர். அதில் 10 பேர் தூக்கிட்டு கொண்டு வயதான ஒரு முதியவர் தரையில் படுத்தபடி சடலமாகவும் இருந்தார்....
நாட்டையே உலுக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் டெல்லியில் நடந்த மர்மம் கடந்த வருடம் டெல்லியில் ஒரு வீட்டில் கை, கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலமாக தொங்கிய 11 பேர். பின்னர் அந்த...
கார்த்திகை தீபம் அன்று ஆரமித்து போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது .இந்த போராட்டத்தில் அதிகமான இளஞ்சர்கள் பட்டாளம் தான் இருக்கிறது . இந்த போராட்டம் சென்னையில் மெரினாவில் நடந்த போராட்டம் போல் உள்ளது, இந்த போராட்டத்தில்...
டெல்லியில் நேற்று அதிகாலை பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் நடந்த தீவிபத்தில் 47க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .இதில் முகமது முஷாரப் தீவிபத்து நடக்கும்பொழுது தான் நண்பனான மோனு அகர்வாலுக்கு போன் செய்து தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள கண்ணீர்...
டெல்லி ,சிறுநீரக நோயால் ஒருவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சுவாசிப்பதில் பெரும் பிரச்னை நிலவியது. அதோடு உறுப்பு முழுவதும் நீர்க்கட்டிகள் வளரும் அபாயம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு தீவிரமானதையடுத்து, சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து அகற்ற...