TRENDING
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்…! ‘கை, கால்கள்,கண்கள் கட்டப்பட்டு 11 பேர் மூடநம்பிக்கையால் மரணம்..? 18 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை..?
நாட்டையே உலுக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் டெல்லியில் நடந்த மர்மம் கடந்த வருடம் டெல்லியில் ஒரு வீட்டில் கை, கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலமாக தொங்கிய 11 பேர். பின்னர் அந்த வீட்டில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட டையிரியில் கிடைத்த திடுக்கிடும் தகவல்.
அந்த டையிரியில் எப்படி தற்கொலை செய்வது . எந்த நாள், எந்த நேரம் தற்கொலை செய்து கொள்ளும் முறை போன்று அனைத்து எழுதப்படிருந்தது மேலும் வீட்டின் உள்ளே மர்மமான முறையில் குழாய்கள் வெளிய வந்து நீட்டி கொண்டுஇருக்கிறது அந்த குழாய் அந்தரங்கத்தில் காணப்பட்டது இதனால் போலீசார் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் போலீசாருக்கு இந்த வழக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது மரணம் குறித்து எந்தவித தடையமும் கிடைக்கவில்லை பின்னர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 11 டைரிகள் அனைத்தையும் 11 வருடங்களாக ஒருவரே எழுது வந்துள்ளார்.
அந்த டைரியில் தற்கொலை குறித்து எழுதப்பட்டிருந்தது அதில் 11 நபர்களும் கை, கால்கள்,கண்கள் கட்டப்பட்டு இருந்த நிலையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வையுங்கள் அதன் பிறகு தண்ணீர் எப்பொழுது நிறமாறுகிறதோ அப்போது நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்று சடங்கு சம்பர்தாயம் செய்துகொண்டனர். என்று எழுதி இருந்தது இதனை படித்த போலீசார் மூடநமிக்கையால் சடங்கு செய்து கொண்டுஇருக்கும் போது யாருமே உதவிக்கு வரத்தால். இந்த தற்கொலை சம்பவம் நடந்திருக்கும். என போலீசார் நம்புகிறார்கள்.
அந்த பேரின் உடல்களை பரிசோத்தி மருத்துவரும் இவர்கள் கொலை செய்யப்படவில்லை என்று உறுதியளித்தார். அந்த வீட்டில் உள்ள அனைவரும் இறந்த நிலையில் வெளிஊரில் இருந்த மூத்த மகன் தினேஷ் தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். அந்த வீட்டை விற்கலாம் என்று நினைத்து பல பேரிடம் கூறிவந்த தினேஷ் ஆனால் அந்த வீடு பேய் வீடு என்று கூறி யாருமே வாங்க முன்வரவில்லை.
மூடநம்பிக்கையி உள்ள மக்கள் நம்புவதற்க்காக அந்த வீட்டிலே தங்கிருந்தார் தினேஷ் மேலும் வீட்டின் ஒரு பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். அதும் சொல்லும் படி சரியாக ஓடவில்லை தற்போது டாக்டர் ஒருவர் அந்த வீடு பிடித்தால் அந்த வீட்டிற்கு 25,000 ரூபாய்க்கு வடைக்கு வரப்போகிறார்.
டாக்டர் கூறியது இந்த பேய் ,பிசாசு போன்ற மூடநமிக்கையை நான் ஒரு போதும் நம்ப்பமாட்டேன் மேலும் இந்த வீடு என் குழந்தைகளுக்கு பிடித்துள்ளது. அவர்கள் தினமும் இந்த வீட்டின் வழியேதான் பள்ளிக்கு செல்வார்கள் என்று கூறினார்.
தற்போது தினேஷ் இந்த வீட்டில் இருந்த மர்மங்கள் மருந்து போயின என்று கூறிவருகிறார்.