திருட்டு பொருட்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்த வாட்சிமேனை கொடூர முறையில் கொலை செய்த திருடர்கள் மதுரையில் நடந்த பயங்கர சம்பவம் மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே இருக்கும் சம்பகுடி கிராமத்தில் அழகுமணி என்பவரின் சொந்தமான 3...
மதுரையை அடுத்த சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கூவலபுரம் என்ற கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் கடைபிடித்துவரும் நம்பிக்கையை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இந்த நவீன காலக்கட்டத்தில் முன்னோர்களின் நம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள்....
மதுரையை அடுத்து உள்ளார் திருமங்கலம் பகுதியில் இருக்கும் சமத்துவபுரம் உள்ளது இங்கு வசித்துவருபவர் சிலம்பரன் (25) இவர் தனியார் செல் போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மேலும் சமத்துவபுரம் அருகே உள்ள கட்ராம்பட்டி என்னும் ஊரில் சிலம்பரசனின்...
நம் தாய் நட்டு பாரம்பரிய வீர விளையாட்டு காளைகளை அடக்கி தான் ஒரு வீர ஆண்மகன் என்று உலகிற்கு உணர்த்தும் ஒரு பழங்கால விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அந்த வீர விளையாட்டு வருடத்திற்கு ஒருமுறை தமிழ்...
மதுரை பாரதி வீதியை சேர்ந்தவர்கள் குமரகுரு மற்றும் லாவண்யா தம்பதியர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் மேல் தலத்தில் இருக்கும் அறையில் உறங்கினார்கள். வீட்டின் கீழ் தலத்தில்...
மதுரை அடுத்த மேலூரை சேந்த தம்பதிகள் ராகவந்தம் ரஞ்சிதம் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. பிழப்பிற்க்காக வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார் ராகவந்தம் இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு பார்கவி , யுவராஜா எனற இருகுழந்தைகள் மர்மமான...
மதுரையில் ஒரு வித்யாசமான சம்பவம் நடந்து வருகிறது வேலை கிடைக்காத காரணத்தினால் ஆன் பெண்ணாக மாரி வீட்டு வேலைகளை செய்யும் நிலைமை வந்து விட்டது நம் நாட்டில் . ஒரு நபரின் சொந்த ஊர் மானாமதுரைஅவருக்கு...
ராமநாதபுரம் அடுத்த பரமக்குடியை சேர்ந்த பாலாஜி மற்றும் சுகன்யாவிற்கும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த்தது தற்போது சுகன்யாவின் நடவடிக்கை சரி இல்லாததால் கணவர் பாலாஜி சுகன்யாவை திவிவிரமாக கண்காணிக்க தொடங்கினார். அவர் நினைத்தை போல...