கமலஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான திரைப்படம் நாயகன். இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகளாகப்போகின்றது. இப்படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகையே திருப்பி போட்டது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மணிரத்தினம்...
ஹாஸ்டலில் உள்ள பாத்ரூமில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்ட நிலையில் அங்கு சென்று பார்த்த போது பிறந்து ஒருசில மணி நேரமே ஆன பச்சை இளம் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மும்பையில் தான் மனைவியின் குழந்தையை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். மும்பையை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவியின் மகன் சூரஜ். இவனுக்கு 8 வயது ஆகிறது . சூரஜ் தற்போதைய தந்தை அவன் அம்மாவின் இரண்டாவது...
அவுரங்காபாத்தில் கணவனை இழந்து பெண் ஒருவர் பெண்பிள்ளைகளை வைத்து கூலி வேலைப்பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார்.தினம் சாப்பற்றிக்கே கஷ்ட்டப்படும் சூழல். இந்தநிலையில் மகாராஷ்ட்டா மாநிலம் தானே பகுதியில் பிரகாஷ்-அனிதா என்ற இளம் தாம்பத்தினருக்கு குழ்நதை பாக்கியம்...
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் , ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அர்விந்த் திவாரி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். ஆனால் 6 மாசத்துக்கு முன்பு, குடும்ப சூழல் காரணமாக, திவாரி, அவரது மூத்த மகள் பிரின்சியை அழைத்து கொண்டு...
மும்பையை சேர்ந்தவர் சாகர் தோடி (25). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராணி என்ற பெண்ணுடன் சாகர் பழகி வந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 1ஆம்தேதி ராணியை சாகர் திருமணம் செய்து கொண்டார்....