சென்னையில் உள்ள பல்லவரத்தை சேர்ந்த கவிதா (23) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செல் போன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவரை காதலித்து வந்தார்....
சென்னை IIT பல்கலைக்கழகத்தில் பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து மாணவிகளின் அந்தரங்கத்தை படம் பிடித்த கல்லூரி உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். IIT பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுபம்...
கடலூர் மாவட்டம் ஓதியடிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள்(38) இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராஜேஸ்வரி(30) என்ற பெண்ணிற்கும் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. தாம்பத்திகள் இருவரும் சென்னை மைலாப்பூரி உள்ள காவலர்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளார் உச்சிப்புள்ளி பகுதியில் உள்ள பேக்கரியில் நடந்த தகறாரு குறித்து விசாரிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் மீது மது போதையில் இருந்த சில வாலிபர்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் இதில்...
சென்னை K.K-நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவருக்கும் நர்மதா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இருகுழந்தைகள் இருக்கும் நிலையில் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். சமீபத்தில் ஊருக்கு வந்த ஜனார்த்தனன் மனைவியின் தகாத நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போனார். பின்னர்...
சின்னத்திரைகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அப்சரா இவர் ஒரு திருநங்கை ஆவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர் “ஜோ மைக்கல்” என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால்...
தற்போது தமிழகத்தில் டிக் டாக் மோகம் பிடித்து அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. இதில் பள்ளி ,மற்றும் கல்லூரி மாணவ ,மாணவியர் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைவரும் இதில் கலந்து கொடு தங்களது திறமையை...
பெங்களூரில் உள்ள பானேகாட்ட சாலையி வசித்து வருபவர் ஜபீன்(56) முஸ்லீம் பெண் இவரது மகன் இக்பால்(42) இவரை தங்கம் திருப்பட்டதாக புகாரின் பேரில் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததில் எந்தவித ஆதாரமும்...