சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தீடிர் என்று நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சமப்வத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்....
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சச்சின்(21), சிந்துஸ்ரீ (19) இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள் இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்தனர் பின்னர் இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தநிலையில் கண்டித்தனர். மேலும் மாணவி சிந்துஸ்ரீ பெற்றோர்கள்...
இந்தியாவில் எல்லோருக்கும் அறிந்து. பேர் போன சைக்கிள் என்றால் அது அட்லஸ் சைக்கிள் தான். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர், இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். நாடு முழுவதும் பணம்...
சென்னை வளசரவாகத்தை சேர்ந்த மோஹாவின் மகன் ஸ்ரீனிவாசன் . இவன் குன்றத்தூரில் தங்கி அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறான் . பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்து உள்ளான். அப்பொழுது அவன்...
மும்பையில் உள்ள பாத்துப் பகுதியில் இருக்கும் இளம் தம்பதிகள் மணீஷா செலக்கே, மற்றும் சாய் பிரசாந்த் வசந்த் செலக்கே இவர்களுக்கு கடந்த மாதம் தான் திருமணமானது. திருமணமானத்தில் இருந்து வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரை...
தர்மபுரியை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா ( 23 ) இவர் அருகில் உள்ள சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் M.sc தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியிலே தங்கி...
திருவாரூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . இவரது ஒரே மகள் பிரதாப வயது 22 . பட்டதாரி ஆவர் . இவருக்கு கடந்த மாதம் நிட்சதர்த்தம் நடந்தது அப்பொழுது சந்தோசஷமாக இருந்த மணப்பெண் பிரதீபா இந்த மாதம்...
காட்டுப்பகுதியில் சடலமாக இருந்த காதல் ஜோடிகள். ஈரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் . அவரது மகள் சுகன்யா இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் .அதே மில்லில் ஒடிசாவிலிருந்து...
கேரளாவில் உள்ள வெள்ளரட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆஷிகா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனு என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் ஆஷிகாவின் காதல் விவகாரம் தெரியவந்த்தை அடுத்தது ஆஷிகாவின்...