சென்னையை அடுத்த அம்ஜிகரை முத்துமாரியம்மன் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நித்தியானந்தன். இவரின் மேல் வீட்டு மாடியில் இருக்கும் 8ம் வகுப்பு மாணவி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை...
துர்க்கையம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்துவருபவர்கள் பிரதீப் மற்றும் பிரசாத் இவர்கள் இருவரும் சோசியல் மீடியாக்களில் எப்பவுமே ஆக்டிவ்வாக இருப்பவர்கள் மேலும் டிக் டாக்கில் பல்வேறு வீடியோக்களை பதிவு செய்துவருவார்கள் இந்த நிலையில் நேற்று கோவில்...
உலகத்தையே தன் இயல்பான நடிப்பு மற்றும் முகபாவனையே கொண்டு விழுந்து , விழுந்து சிரிக்கவைக்கும் காமெடி கிங் மிஸ்டர் பீன் இவரின் நடிப்பு திறமைக்கு மயங்கி சிரிக்காத ஆளே இல்ல அந்த வகையில் இளைஞர் ஒருவர்...
தூத்துக்குடி மாவட்டம் பாண்டி என்பவரின் முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, மகேஷ்வரியின் தங்கை கோகிலாவை பாண்டி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகள், மணிகண்டன் என்ற மகன்...