திருச்சி ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள். திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகில் உள்ள புதர் பகுதி...
மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடல் அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் ந ல் ல டக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பகிர்ந்த தகவல் நெகிழ வைத்துள்ளது. பாடகர் எஸ்பிபி கடந்த...
முன்னணி தொலைக்காட்சியாக போட்டி போட்டுக் கொண்டு வந்திருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பப்ரி கோஷ். இந்த சீரியலில் இவர் தனது நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டி...
தமிழ் சினிமாவில் “அது ஒரு கனா காலம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக், நடிப்பில் வெளிவந்த “பருத்தி...
மறைந்த எஸ்பி. பாலசுப்ரமணியம் தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது. பின்னணி பாடகர் எஸ்பிபி நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் தனக்கு சிலை...
எஸ்.பி.பி தனது பூர்வீக வீட்டை கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சி சங்கரமடத்துக்கு தானமாக வழங்கினார் என தெரியவந்துள்ள நிலையில் அவரின் ம றை வுக்கு காஞ்சி சங்கராசாரியார் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்...
இந்திய தமிழ் சினிமா திரையுலகில் நடிக்கும் நடிகைகளை விட சின்னத்திரையில் வெளியாகும் நடிகைகள் பெரும் அளவில் மக்களிடையே பிரபலமாகி வருகிறார்கள். அந்நிலையில், விஜய் டிவியின் மூலம் அறிமுகமான ஆலியா மானசா ராஜா ராணி என்ற சீரியலில்...
மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக தனது காதல் மனைவியிடம் எஸ்பி பாலசுப்ரமணியம் கண்ணீர்மல்க பேசிய உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு ரசிகர்களை பெரும்...
முந்தைய காலங்களில் சில சீரியல்கள் நடித்த பின் ஒரு நடிகர் மக்களிடம் பிரபலமாவார். ஆனால் இப்போது அப்படி இல்லை, ஒரு சீரியல் நடித்தாலே அவர் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகிறார். அப்படி ஒரு நடன...
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியமின் நிகர சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பிபி என அழைக்கப்படும் எஸ்பி. பாலசுப்ரமணியம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் எஸ்பிபி...