மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு...
சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் சகஜமாக செல்ல முடியாத சூழல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவையில் ஹிந்தி நடிகையான சாரா அலி கான் முமபை விமான...
மிக சமர்த்தியமாக முந்திக்கொண்டது பிரபல தொலைக்காட்சியான சன்டிவி நிறுவனம். இது 3வது முறையாகும்.’பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது....
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் மிகக்கொடுமை மனிதனை வசப்படுத்தி தனக்கு அடிமையாக்கும் போதை எது என்றல் அது மொபைல் போன் தான் , சின்ன குழந்தைகள் முதல் வயசானவர்கள் வரை இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் அந்த வகையில்...
சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் குடியிருக்கும் 65 வயதான மருத்துவரே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.Healer என தம்மை அறிமுகம் செய்துகொண்டுள்ள...
தான் எவ்வளவு பிரபலமானவளாக இருந்தாலும் என்கணவனுக்கு மனைவியாக அவரை கவனிப்பதில் நான் எந்த தப்பும் செய்ய மாட்டேன் என்று தனது அன்பை வெளிக்காட்டியுள்ளார் கணவர் பிறந்தநாள் அன்று. பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தன்னைவிட...
ஆடம்பர வாழ்க்கைக்காக திருடும் கல்லூரி மனைவி மோஹன பிரியா… சென்னையில் மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண்களிடமிருந்து பணப்பை, செல்போனை திருடி வந்த இளம்பெண் வசமாக சிக்கிக் கொண்டார்.சமீபகாலமாக பெண்கள் பெட்டியில் பயணிக்கும் பெண்களிடமிருந்து அதிகளவில் திருட்டு...
பிரபல புஷ்பக்வுக்கு 3 திருமணம் நடக்கபோகுதாம் . வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பிரபலமானார் நடிகை ரேஷ்மா . பிக்பாஸ் நிறைவடைந்த பின்னர்...
ஒரு புதிய வழி கிடைத்து இருக்கிறது இதனை செய்யுங்கள் மெல்லிய அழகான தோற்றத்தை பெறலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் கவலையே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது தான். இதற்காக பலரும் டயட், உடற்பயிற்சி என...
ஒரே நாளில் 3 இளம் பெண்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் பிரியங்கா என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினம் இதே போன்று மூன்று பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது வேதனையாக...