நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சரண்யா, தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து அபார திறமையால் சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வரும் சரண்யா, ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்...
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உள்ளார்கள், ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தோர் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மந்த்ரா....
பிரபல மலையாள நடிகை பிரவீனா. இவர், திருவனந்தபுரம் அருகில் உள்ள கரமனையில் வசித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் வீட்டில் குடும்பதினருடன் பொழுதை கழித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது...
நடிகர் சரத்குமார் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் சிவகுமாரை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகர் சரத்குமார். தனது மனைவி ராதிகா சரத்குமார் அவர்களிடம் ஒரு ஈனத்தனமான கேள்வியை சிவகுமார்...
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா. 22 வயதான இவர்,வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர். இவரின் தந்தையான ராமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு...
கொரோனா ஊரடங்கு நேரத்தை உப யோகமாக பயன்படுத்தி வருகிறார்கள் பிரபலங்கள். தங்களது நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்று தினமும் வீடியோ வெ ளியிட்டு வருகின்றனர். நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கு நேரத்தை உபயோகமாக பயன்படுத்தி வருகிறார்....
தமிழ் சினிமாவில் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர். சாந்தனு...
டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்....
தமிழ் சினிமாவில் புது முகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள்.நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சரவணன் இருக்க பயம் ஏன் உள்ளிட்ட சில படங்களில்...
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும்...