இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுதுபோக்கு சாதனமாக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்...
“நடிகை நந்திதா ஸ்வேதா”, இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எ திர்நீச்சல் என்ற திரைப்படத்தில்...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முட்டை, சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவிவிடும் என்ற பீதி மக்களிடையே அதிகமாக பரவியது. இதனால் சற்று...
மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம், திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் தெலுங்கில் கவனம் செலுத்திய அனுபமா, அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழ் கோடி...
பீகாரின் ஜெகனாபாத்தில் உயிரிழந்த 3 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் கதறிக்கொண்டு வீதியில் நடந்து வந்துள்ள காட்சி தற்போது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஜெகனாபாத்தில் உள்ள ஒரு தம்பதி தங்களுடைய 3 வயது குழந்தைக்கு உடல்நிலை...
கொரோனாவினால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை பெண் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகின்றார். உலகமே கொரோனாவினால் நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த நபர்களின் வேலைகளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சினிமா துறையினரும் அடங்குவர்....
தமிழ் சினிமா உள்ள நடிகைகளில் விஜயலட்சுமியும் ஒருவர். சென்னை-28 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமானவர் விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, பிரியாணி, வெண்ணிலா வீடு,...
“கண்ணா லட்டு தின்ன ஆசையா”, என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் நடிகர் சேதுராமன்,. இவருடன் இந்த படத்தில் பவர் ஸ்டார் மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்து இருப்பர். இந்த படத்திற்கு பிறகு...
கரோனா அனைவரையுமே ஒருவித பதட்டமன மனநிலைக்கு தள்ளியிருக்கிறது. நம் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு இரவு, பகல் பார்க்காமல் செவிலியர்களும், மருத்துவர்களும் சிகிட்சை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் கோட்டயம் அரசு...
தமிழ் சினிமா இதுவரை பல நடிகர், நடிகைகளை பார்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில். நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உ ச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ்...