LATEST NEWS3 weeks ago
“கார் ஓனர் அவர் தான்… ஆனால்…” வாக்கிங் வந்த போது வாலிபர் செய்த தில்லாலங்கடி வேலை… இரும்பு வியாபாரியால் அம்பலமான உண்மை… பகீர் சம்பவம்…!!
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தின் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர், பழுதான தனது காரைப் பல வருடங்களாகத் வீட்டின் முன் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பாலக்காட்டைச் சேர்ந்த ரிஸ்வான் (21)...