LATEST NEWS3 weeks ago
“எப்படியாவது கனவு நிறைவேறணும்…” நம்பி ஏமார்ந்த வாலிபர்கள்… நைசாக பேசி லட்சங்களை சுருட்டிய நிறுவனத்தினர்… பகீர் பின்னணி…!!
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த புலியூர்சாலையைச் சேர்ந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பொறியியல் பட்டதாரிகள், தங்களது வெளிநாட்டுக் கனவுக்காகச் சென்னையைச் சேர்ந்த ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். அப்போது அங்குள்ள ஏஜெண்டுகள், சிங்கப்பூரில்...