LATEST NEWS3 weeks ago
இரண்டாவது கல்யாணம் செய்ததால் வந்த வினை…! கணவன், மாமியார் உட்பட 4 பேரை துடிதுடிக்க கொன்று காரோடு எரித்த முதல் மனைவி… பதற வைக்கும் பின்னணி…!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேயுள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ராம்சிங் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாவது திருமணம் காரணமாக அவருக்கும், அவரது முதல் மனைவி சுனிதாவிற்கும் இடையே...