LATEST NEWS3 hours ago
20 வருஷம் உழைச்சும் இந்த நிலையா…ஆமை வேகத்தில் நகரும் அதிகாரிகள்!” – அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வை முடக்கிய ‘அந்த’ ஒரு சான்றிதழ் விவகாரம்…!
தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் சுமார் 15,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம், தற்போதைய நிர்வாக முடக்கத்தால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஆசிரியர் பட்டயப்படிப்பு (B.Ed) உள்ளிட்ட...