LATEST NEWS3 weeks ago
மீண்டும் சீரழியும் குடும்பங்கள்…இது என்ன டிரஸ்ஸு? அவனை வெளியே வர சொல்லு…வீட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலன்…இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலால் பட்டுக்கோட்டையில் அரங்கேறிய ரத்தக் களறி…!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கள்ளக்காதல் விவகாரத்தால் மனைவியைக் கத்தியால் வெட்டிவிட்டு, ஐந்து வயதுக் குழந்தையுடன் கணவன் தலைமறைவான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயில் பாளையம் பகுதியில் வசித்து வந்த டிரைவர் தர்மராஜ்...